Browsing Category

இலங்கை செய்திகள்

கொஹுவல துப்பாக்கிச் சூடு – சிகிச்சைப் பெற்று வந்த யுவதி பலி!

கொஹுவல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி…
Read More...

மீண்டும் மழை

நாட்டின் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று அலை  வலுவடைவதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது இன்று வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக…
Read More...

 நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்! – அவசர எச்சரிக்கை

பண்டிகை காலத்தைக் கொண்டாடும் பொதுமக்கள், அறிமுகமில்லாத நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் இன்று  புதன்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய வெள்ளம்…
Read More...

கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைக்காக களமிறங்கும் விசேட ரயில்கள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வார இறுதியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட சேவைகளின்…
Read More...

பதுளையில் 68 சதவீதமான நிலப்பரப்பு அபாயத்தில் …..

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 68 சதவீதமான நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள…
Read More...

மலையக மக்களினால் ஒரு மில்லியன் ரூபா நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ரி பில்டிங் ஸ்ரீலங்கா (‘Rebuilding Sri Lanka’ ) நிதியத்திற்கு மலையக மக்களினால் ஒரு மில்லியன்…
Read More...

சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்!

கிறிஸ்துமஸ், நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் வருட இறுதிப் பண்டிகைகளை முன்னிட்டு இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சடுதியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,…
Read More...

நாட்டின் சில மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் சில மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி…
Read More...

தவறி வெடித்த துப்பாக்கி – அதிகாரிக்கு காயம்

அம்பலாங்கொடை காவல்நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தற்செயலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். கடமைக்காகத் திரும்பிய காவல்துறை…
Read More...