Browsing Category

இலங்கை செய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: இந்தியப் பிரதமருக்கு காவிந்த ஜயவர்தன நன்றி

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (ஊலஉடழநெ னுவைறயா) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, இந்தியா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த…
Read More...

புகையிரத திணைக்களத்திற்கு 100 புதிய நியமனங்கள்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் 111 பதவிக்காக 100 புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை ரயில்வே துறை கேட்போர் கூடத்தில்…
Read More...

திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஸ்ரீபதி பதவியேற்பு!

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அவரது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட…
Read More...

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும்…
Read More...

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி…
Read More...

நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள் தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி…
Read More...

இவரை கண்டால் தகவல் தரவும் – பொலிஸார்

குருணாகல் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கு மாவத்தகம…
Read More...

உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன நாளை செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு முதல் தடை…
Read More...

பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வணிக இடைநிறுத்தத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச்…
Read More...

ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன்…
Read More...