Browsing Category

இலங்கை செய்திகள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம் ஜனவரி 9 இல் ஆரம்பம்: ஜனாதிபதி அறிவிப்பு!

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று…
Read More...

விமான விபத்து: சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை விசாரணை ஆரம்பம்!

நுவரெலியா, கிரிகரி ஏரியில் தரையிறங்க முயன்ற சின்னமன் எயார் (Cinnamon Air) நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 208 Caravan ரக விமானம் விபத்துக்குள்ளானமை குறித்து இலங்கை சிவில் விமானப்…
Read More...

ஏஷஸ் தொடரில் அதிக சதங்கள்: இரண்டாம் இடத்தைப் பிடித்தார் ஸ்மித்

ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட்…
Read More...

இலங்கை – சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே கடந்த 52 வருடங்களாக சேவையாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜூன் 1 ஆம் திகதி முதல் தனது சேவையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.…
Read More...

பலாங்கொடை நகர சபை தவிசாளர் திடீர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச இன்று செவ்வாய்கிழமை  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சபையின் மாதாந்த கூட்டம் நகர சபை…
Read More...

காலி நகரில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின

காலி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. காலி காவல்துறை நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல வீதி வெள்ளத்தில்…
Read More...

 இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பேரழிவிற்குள்ளான நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’…
Read More...

மீண்டும் பலத்த மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்…
Read More...

நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்தப் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம்

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின்…
Read More...

விசேட செய்தி எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று  திங்கட்கிழமை நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, லங்கா டீசல் விலை இரண்டு ரூபாயினால்…
Read More...