Browsing Category

இலங்கை செய்திகள்

புளியந்தீவு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு..!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு…
Read More...

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்த மாணவன் சடலமாக மீட்பு

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (08) மாலை நண்பர்களுடன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் புகைப்படம்…
Read More...

தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து…
Read More...

அமைச்சரவை முடிவுகள்

கொழும்பு தெற்கு துறைமுக கருத்திட்டம் - கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்காக 2021.02.01 திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்…
Read More...

நயினாதீவு தேர்த்திருவிழா நேர அட்டவணை

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும்…
Read More...

விடுதிகளைப் பதிவு செய்தல்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும்…
Read More...

பொரளையில் துப்பாக்கிப் பிரயோகம்!

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு குறும்பட போட்டி

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்,  எதிர்வரும் 11 ஆம் திகதி வரை, தேசிய விபத்து தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும்…
Read More...

CID யில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்…
Read More...

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து கவனம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதிபதி  கவனம் செலுத்தினார்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள…
Read More...