Browsing Category

இலங்கை செய்திகள்

Breaking News இலங்கைக்கு 30% வரி விதிப்பு

இலங்கைக்கான வரியை 30% ஆக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து…
Read More...

எசல பூரணை தினத்தை முன்னிட்டு 8,355 தானசாலைகள்

எசல பூரணை தினத்தை முன்னிட்டு இந்த வருடம் எண்ணாயிரத்து 355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தானசாலைகளின் சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில்…
Read More...

மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் இரண்டாவது காலாண்டிற்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் மாவட்டச் செயலக…
Read More...

துஷார உபுல்தெனிய பிணையில் விடுவிப்பு

பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான 2…
Read More...

நுவரெலியா உள்ளுராட்சி சபையின் மாதாந்த முதல் அமர்வு இன்று

நுவரெலியா உள்ளுராட்சி சபையின் மாதாந்த முதல் அமர்வு இன்று சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் 24 உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தனர். ஒவ்வொரு…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமையஇ 2025 ஆம் ஆண்டில் இதுவரை…
Read More...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக…
Read More...

கன்னியமர்வில் குழப்பம்

மன்னார் நகரசபையின் கன்னி அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் மல்லாவி மத்திய கல்லூரியிலும்…!

தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லும்…
Read More...

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் 2025 ஆம் ஆண்டுக்கான திருவிழா மகா உற்சவ தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உற்சவ பூஜைகள் கீழ்க்காணும் தினங்களில் நடைபெறும் 29.07.2025 –…
Read More...