Browsing Category

இலங்கை செய்திகள்

இலங்கை அணிக்கு அபார வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது

நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் இன்று (10)  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார். வாழைச்சேனை…
Read More...

பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற நபரைக் காப்பாற்றிய இராணுவ வீரர்கள்..!

மாத்தறை மகாநாம பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற 94 வயதுடைய ஒருவரை இராணுவ வீரர்கள் துரிதமாகச் செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். உடனடியாக மீட்கப்பட்ட அந்த நபர், மேலதிக சிகிச்சைக்காக…
Read More...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை நாளையத்தினம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை…
Read More...

தமிழ் எம்.பி.-இன் தலையீட்டல், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது

வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை…
Read More...

முஸ்லிம் காங்கிரஸில் முஷாரபுக்கு முக்கிய பதவி!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் கட்சியின் தலைவர்பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ்(Dr. Chris Elias) தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின்…
Read More...

கோர விபத்தில் 4 வயது சிறுவன் பலி

மன்னார் நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12…
Read More...

தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பௌர்ணமி தினமான இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை…
Read More...

தொழில் வாய்ப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை

58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத்  கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.…
Read More...