Browsing Category

இலங்கை செய்திகள்

அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலய சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி விழா

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ‌ஹோல்புறூக் கோட்டம் நு/ அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி…
Read More...

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர்…
Read More...

மீரிகமவில் பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை

மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியிலுள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி…
Read More...

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு…
Read More...

உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

ஜூலை 15 ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு குருணாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல அரசர் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விசேட…
Read More...

வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி

புத்தல - கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளையிலிருந்து கதிர்காமம் நோக்கிப்…
Read More...

செம்மணி மனிதப் புதை குழி – இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்…
Read More...

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். 2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து…
Read More...

5% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 1400 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் மூலதனச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட மிகப் பாரிய…
Read More...

ரயில்வே முகாமையாளர் பதவி : மனித உரிமை மீறப்படுவதாக நீதிமன்றில் மனு

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே முகாமையாளர் பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு, பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, இரு…
Read More...