Browsing Category

இலங்கை செய்திகள்

தம்மை விமர்சிப்பதால் எந்த நல்ல விடயங்களும் மலையக மக்களுக்கு நடக்கப்போவதில்லை – ஜீவன்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில விடயங்களை மேல் மட்ட உறுப்பினர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று …
Read More...

ஜுலீ சங் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இடையில் சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

உடுதும்பர பகுதியில் நிலநடுக்கம்!

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதியில் உள்ள தேவஹந்தியா கிராமத்தில் இன்று  வியாழக்கிழமை மாலை 5.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக பதிவானதாக…
Read More...

 ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமனம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக…
Read More...

யாழில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க தவறினால் சேவை முடங்குமென…

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை…
Read More...

வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ள நிலையில் 8 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.…
Read More...

தேசிய காட்சி அறிக்கையிடல் – புகைப்படக் கலைஞர்களுக்கு திறந்த அழைப்பு

டிக்வா சூறாவளி தொடர்பாக “ இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் டிக்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீள் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் குறித்து…
Read More...

மண்சரிவு அபாயம் : கண்டி, நுவரெலியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று  புதன்கிழமை  இரண்டு மாவட்டங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா…
Read More...

அனர்த்த நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: கோப் குழு அங்கீகாரம்!

'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை விரைவாக விடுவிப்பதற்கான புதிய ஒழுங்குவிதிகளுக்கு கோப் குழு…
Read More...

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பிதம்

ஹம்பாந்தோட்டை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தொலைபேசி…
Read More...