Browsing Category

இலங்கை செய்திகள்

சுகாதாரத்துறையில் புதிய கூட்டணி: ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

பொது சுகாதார சேவையைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்த தீர்வைப் காண்பது குறித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழுவிற்கும் ஏனைய சுகாதாரத் துறை…
Read More...

மலையக உள்ளூராட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவில் விசேட பயிற்சி

இலங்கை மலையகப் பிராந்தியத்தைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) 10…
Read More...

ஜனவரியில் அதிகரித்தது பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கொழும்பின் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் சற்று அதிகரிப்பைக் காட்டியுள்ளது.…
Read More...

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின்…
Read More...

தர்சனம் பாடசாலையின் மாணவர் வரவேற்பும், பொங்கல் விழாவும்!

மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு பகுதியிலுள்ள தர்சனம் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பும், பொங்கல் விழா நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. தர்சனம் பாலர்…
Read More...

சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு

கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து, பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும்…
Read More...

மழையில்லாத வானிலை தொடரும்

நாட்டின் அநேகமான பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை  மழையில்லாத வானிலையே நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் தற்போது நிலவும் வரட்சி நிலையில்…
Read More...

பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் பலி

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் வீட்டிற்கு அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்ததில்  சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 07…
Read More...

சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்

சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More...

4 கோடி செலவில் மஸ்கெலியாவில் புதிய மிருக வைத்தியசாலை!

மஸ்கெலியா நகரில் ஆலய வீதியில் முன்னைய மிருக வைத்தியசாலைக்கு அருகில் சகல வளங்களும் கொண்ட மிருக வைத்தியசாலைக்கு மஸ்கெலியா மிருக வைத்தியசாலையின் மிருக வைத்திய அதிகாரி தலைமையில் குறித்த…
Read More...