அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க… Read More...
மதுவரித் திணைக்களத்திற்கு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வருமான நிர்வாக முறைமையொன்றை நிறுவுவதற்காக பெறுகை… Read More...
கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன சந்தையின் மதிப்பு இன்று செவ்வாய்க்கிழமை 8 டிரில்லியன் ரூபாய் என்ற அளவைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதே நேரத்தில், அனைத்து பங்குகளின்… Read More...
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற தற்போது வறுமை மற்றும் தீவிர வறுமை சமூகக் குழுக்களுக்குரிய 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தித்… Read More...
திங்கட்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல்… Read More...
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
கிளிநொச்சி,… Read More...
இலங்கை கடற்படை செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடத்திய தொடர் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட… Read More...
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்… Read More...
இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,… Read More...
நுகர்வோருக்கு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த்தகர்களுக்கு இரத்தினபுரி மற்றும் மதுகம நீதிமன்றங்கள் இன்று திங்கட்கிழமை அபராதம் விதித்தன.
1… Read More...