Browsing Category

இலங்கை செய்திகள்

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று நாகசேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வு சபையின் புதிய தவிசாளர் சத்தியமூர்த்தி…
Read More...

செம்மணி விவகாரம் – இங்கிலாந்து அரசாங்கம் முன்னணியில் இருக்க வேண்டும்

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமை தாங்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும்…
Read More...

ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் காலமானார்

கிளிநொச்சியை சேர்ந்த  ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக இன்று (03)  உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு அக்கராயன்குளம்…
Read More...

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது!

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…
Read More...

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன?

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன? கச்சதீவு ஒப்பந்தம் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே…
Read More...

உயிரிழந்த பாடசாலை மாணவி டில்ஷியின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணி

உயிரிழந்த பாடசாலை மாணவி டில்சி அம்சிக்கா தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று மதியம் 2.30 மணியளவில் பொலிஸ்…
Read More...

விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளாதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த…
Read More...

செம்மணியில் 40 மனித எச்சங்கள் மீட்பு

செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் இரண்டு…
Read More...

கடந்த 6 மாதங்களில் சுங்க வருவாய் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத்துறை 1 ட்ரில்லியன் ரூபாய் வருவாயை கடந்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
Read More...

பஸ் வண்டி மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த மாணவன்!

ஓடும் பஸ்  வண்டி மிதிபலகையில் இருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்த காணொளி சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவம் குருநாகல் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர்…
Read More...