இரத்தினபுரியில் வெள்ள அனர்த்தம்

இரத்தினபுரி மாவட்டத்தில், களுகங்கையை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பெல்மதுல்லை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல, அகலவத்தை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.