Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

மூன்றாவது குழந்தை பெற்றதால் ஆசிரியை பணிநீக்கம்

இந்தியாவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தைச்…
Read More...

ஆரம்பமாகும் பிக்பாஸ் சீசன் 7

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முதன்முதலாக அமெரிக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இது அப்படியே இந்தி, மராத்தி, கன்னடம்,…
Read More...

தாயாரை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!

இந்தியாவில் பெங்களூரில் மகள் தாயாரை கொலை செய்த பின்னர் சடலத்தை சூட்கேசில் அடைத்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். 35 வயதான மகளே அவரது தாயாரை இவ்வாறு கொலை செய்து பொலிஸ்…
Read More...

2 ஆவது திருமணம் செய்ய தடை: பெற்ற மகளை கோடரியால் கொத்தி கொன்ற தந்தை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குழந்தை இருப்பதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என பெற்ற மகளை தந்தை கோடரியால் கொத்தி கொண்டுள்ளார். ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை…
Read More...

திருமணம் முடிந்து ஓராண்டு: உடல் உறவுக்கு மறுக்கும் கணவன்

இந்தியாவின் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், மாண்டியா மாவட்டத்தில் வசித்து வந்த 21 வயது பெண்ணுக்கும் இடையே ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், அந்த பெண்…
Read More...

மாமனுடன் மனைவி உல்லாசம்: தடியால் அடித்துக் கொன்ற கணவன்!

இந்தியாவில் தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த சொந்த தாய்மாமாவை மருமகன் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள டவுடா பகுதியில் கஜூரியாவில்…
Read More...

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பேரன்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ரத்தன்கர் என்ற பகுதியில் 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குறித்த மூதாட்டியின் உறவினருக்கு ஜூன் 7ஆம்…
Read More...

கட்டிலில் நெருக்கம் : கள்ளக்காதலனை கொன்ற இளம்பெண்

இந்தியா - தென்காசியில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனை ஆபாசப் படங்களில் வருவதைப் போல படுகொலை செய்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை…
Read More...

சிறுமிக்கு போதை மருந்து: ஒரு மாதம் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சேம்பூர் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சிறுமியின் குடும்பத்திற்கு…
Read More...

குழந்தையின் அழுகையை நிறுத்த டேப் ஒட்டிய தாதி உத்தியோகத்தர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  தாதியர் ஒருவர் குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக வாயில் டேப் ஒட்டியுள்ளார். சாவித்திரி பாய் பூலே மகப்பேறு மருத்துவமனையில் பிரியா காம்ப்லே என்ற 25 வயது…
Read More...