Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

இந்து கோவில் இடிந்து வீழ்ந்தமையினால் 9 பேர் பலி

இந்திய வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பழமையான இந்து கோவில் இடிந்து வீழ்ந்தமையினால் 9 பேர் பலியானதுடன் 25 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையே சிக்குண்டிருக்கலாம் என மாநில தலைமை…
Read More...

மகளை கொன்று மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்து சென்ற கொடூர தந்தை – (வீடியோ)

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் முச்சல் கிராமத்தில் பெற்றோர், மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளோடு வசித்து வருபவர் பாவ். இவர் சீக்கியர்களின் நிஹாங் பிரிவைச் சேர்ந்தவர். நான்கு மகள்,…
Read More...

திருமணமாகி 25 நாட்களில் நீ அழகாக இல்லை என்று கைவிட்டு சென்ற கணவன்: மனைவி எடுத்த தவறான முடிவு

இந்தியாவில் திருமணமாகி 25 நாட்களில் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என கணவன் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதால் தூக்கிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம்…
Read More...

அக்காவின் கணவருடன் தகாத உறவு: தங்கையை கொல்ல முயன்ற அக்கா

இந்தியாவின் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அக்கா தன் கணவருடன் தகாத உறவில் தங்கை இருப்பதாக சந்தேகம் கொண்டு நேற்று வியாழக்கிழமை மாலை தங்கையை கொலை செய்ய முயற்சித்துள்ளதுடன் பொலிஸாரினால்…
Read More...

அடைக்கப்பட்ட ஜூஸ் டப்பாவில் செத்து மிதந்த எலி

இந்தியாவில் சாலையில் இருந்த பெட்டிக்கடை ஒன்றில் ஒருவர் தனது குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்த ஜூஸில் எலி இறந்து கிடந்துள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே உள்ள பி.கே.புரம்…
Read More...

வீதியில் பெண்னை நிர்வாணப்படுத்திய இளைஞன்

இந்தியா - தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று, இரவுவேளை, பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்தார்.  அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய தாயாருடன் வந்து…
Read More...

மரணபடுக்கையில் முன்னாள் கணவருடன் உடலுறவு கொள்ள வேண்டும்: மனம் உடைந்த கணவர்

மனைவி ஒருவர் மரணப் படுக்கையில் தனது இறுதி ஆசையை வெளிப்படுத்த கணவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். தனது மனைவி என்ன இறுதி ஆசையை வெளிப்படுத்தினார் என்பது குறித்து கணவர் ரெடிட் என்ற சமூக…
Read More...

கணவனுக்கு குடிக்க மதுவை கொடுத்து போதையாக்கி : கொலை செய்த மனைவி கைது

இந்தியா ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் தன் கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ விரும்பிய 30 வயதான மனைவி ஒருத்தி தன் 35 வயதான கணவருக்கு சாராயம் அருந்த கொடுத்து அதற்கு…
Read More...

கொலையாளி “நான் சிவபெருமானின் அவதாரம்…” – பொலிஸார் அதிர்ச்சி

இந்தியா - உதய்பூர் மாவட்டம் கொகுண்டா (Gogunda) அருகே உள்ள மலை கிராமத்தில் 85 வயது பெண்மணியை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். தலைமுடியை பிடித்து தரதரவென்று…
Read More...

மனைவியின் கைவிரலை கடித்து சாப்பிட்ட கணவன் பகீர் சம்பவம்!

இந்தியா - பெங்களூரு கோனன குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (வயது 45) - புஷ்பா (வயது 40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் 2வது…
Read More...