Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

மினி லொறி கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார்கோவில் அருகே முன்னால் சென்ற மினி லொறி மீது கண்டெய்னர் லொறி மோதியது. இதில், மினி…
Read More...

பாலம் கட்டுமான பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

இந்தியாவில் மயிலாடுதுறை அருகே, சாலையின்குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர், கட்டுமானக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார்.…
Read More...

பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் பலி

இந்தியாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லொறியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில்…
Read More...

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிவந்த கும்பல் கைது

இந்தியாவில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிந்து கூறிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சீங்கேரி கூட்டுச்சாலையில்…
Read More...

அரசுப் பேருந்தில் பயணத்தின் போது இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்தில் உயிரிழந்த பயணியின் உடலைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர். பழைய குயிலம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி என்ற…
Read More...

நானூறு கோவில்களைக் கொண்ட கிராமம்: மூன்று திசைகளைக் கொண்ட சிவ ஆலயம்

இந்தியாவில் கரீம்நகர் மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள நாகுனூர் என்ற கிராமம் உள்ளது. தெலுங்கானாவின் கரீம்நகரின் வரலாற்றில் நாகுனூர் கிராமம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.…
Read More...

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான…
Read More...

மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

இந்தியாவில் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில்…
Read More...

குளிர்பானத்தை அருந்திய சிறுமி உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கத்தில் பெட்டிக்கடைகளில் விற்கும் 10 ரூபாய் மாம்பழ நிறமி குளிர்பானத்தை வாங்கிக்குடித்த சிறுமி, வாயில் நுரைதள்ளி…
Read More...

சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விண்ணமங்கலத்தைச் சேர்ந்த…
Read More...