Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

திருச்சியில் இருசக்கர வாகனம் திருட்டு

இந்தியாவில் திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்…
Read More...

தனியார் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

இந்தியாவில் தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகளை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் வனத் துறையினர் விரட்டினர். கோவை ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல்,…
Read More...

தனியார் பள்ளி பேருந்து புளிய மரத்தில் மோதி விபத்து: 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேர சிறப்பு வகுப்பை முடித்த தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற அப்பள்ளி பேருந்து சாலையோர…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆவடி அருகே மணல் ஏற்றச்சென்ற இரண்டு லொறிகள் போட்டிப்…
Read More...

குழந்தைகளைக் கடித்துக்கொல்லும் ஓநாய்கள்

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டத்தில் குழந்தைகளை கடித்துக்கொன்று வரும் ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.…
Read More...

காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு

இந்தியாவில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெபி…
Read More...

வாகன விபத்து: 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்

இந்தியாவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன்…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் கைது

இந்தியாவில் திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் கடந்த 6…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன்…
Read More...

பெண் உட்கொண்ட கருக்கலைப்பு மாத்திரை: மூன்று வருடங்கள் வயிற்றிலிருந்த சிதைந்த கரு

இந்தியா, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில், அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றிலிருந்த இறந்த சிசுவின் உடல் தசைப்பாகத்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இச்சம்பவம்…
Read More...