Browsing Category

இந்தியா செய்திகள்

Daily India news – Get reliable Tamil updates on politics, sports, technology, economy, and more, all in one place

17 குழந்தைகளை பறிகொடுத்த சம்பவம் : இருமல் சிரப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது!

இந்தியா - மத்தியப் பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழகத்தின் கலப்பட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து நிறுவன…
Read More...

இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானம்

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது. ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட்…
Read More...

நாகினியாக மாறிய மனைவி – அதிர்ச்சியில் கணவன்

உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னைக் கடிக்க முயற்சிப்பதாக ஒருவரின் அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. தனது மனைவி பலமுறை தன்னைக்…
Read More...

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரனின் தங்கையின் திருமணம் : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சக வீரர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியில் இருந்த…
Read More...

தனது மகளுடைய தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அக்ஷய் குமார்

தனது மகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு நிகழ்நிலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த…
Read More...

தொலைக்காட்சி பார்ப்பதில் தகராறு : கொலையில் முடிந்த பரிதாபம்!

தமிழ்நாடு-கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கரிஞ்சான்கோடு பகுதியில் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவனால் மனைவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற…
Read More...

தமிழக முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் . இதனையடுத்து கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என…
Read More...

த.வெ.க கரூர் தெற்கு நகரப் பொருளாளர் கைது!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது…
Read More...

விஜய் செய்த மிகப்பெரிய தவறு இதுதான் – உயிர் தப்பியவரின் வாக்குமூலம்

கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி மக்கள் பலர் பலியான சம்பவத்தில் பத்திரிகையாளர் ஒருவர், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு என விளக்கமளித்துள்ளார். குழந்தைகள், பெண்கள் என பலர்…
Read More...