
அசோக ரன்வல மது அருந்தியதற்கான தடயங்கள் இல்லை
முன்னாள் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் மதுபானம் அருந்தியதற்கான தடயங்கள் இல்லை என அரசு பகுப்பாய்வாளர் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
