அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் 1ஆம் தர மாணவன்

அகில இலங்கை ரீதியில் நேற்று சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற யு.சி.எம்.ஏ.எஸ் நெஷனல் சம்பியன்சிப் 2023 (UCMAS National championship 2023) போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளான்.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்று வரும் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

சாதனை புரிந்து, யாழ்ப்பாண மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடித்தந்த சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் 1ஆம் தர மாணவன்

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் 1ஆம் தர மாணவன்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்