நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு  8 மணி முதல்  நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.