தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது, என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுக்காண வேண்டுமெனவும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.