திருமண மண்டப கட்டணத்தை 40 சதவீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைக்குப் பிறகு பெறப்படும் முன்பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 40 சதவீத விலை உயர்வு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.