அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்திக்க வேண்டும் – நாமல்

சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். VPN இனால் கிடைக்கும்.

நான் இப்போது பயன்படுத்துவதைப் போல. அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது.

அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.