Browsing Tag

www tamilwin com srilanka

வாகன விபத்து: இருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் பூநகரி வாடியடிச்…
Read More...

கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் பலி: ஐவருக்கு விளக்கமறியல்

ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

வளர்ப்பு மாடுகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்தவர் கைது

-பதுளை நிருபர்- தோட்ட பகுதிகளில் வளர்ப்பு மாடுகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த நபர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை…
Read More...

பெற்றோரின் கண்முன்னே பறிபோன குழந்தையின் உயிர்

அம்பாறை - பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குழந்தையொன்று விபத்தக்குள்ளாகி உயிர் இழந்துள்ளது. விபத்தில் நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 2 வயதும் 7 மாதமான…
Read More...

பேர வாவிக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்

கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேர வாவிக்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலம் நேற்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. கொம்பனித்தெரு பொலிஸாருக்கு சடலம் தொடர்பில்…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் விலை குறைவடைவதைத்…
Read More...

எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.91 அமெரிக்க…
Read More...

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கேகாலை மாவனெல்லை பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதிதொர பகுதியில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக பொலிஸாருக்கு…
Read More...

கிராமிய பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி…
Read More...

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை விசேட நிகழ்வும்,…
Read More...