Browsing Tag

www tamilwin com srilanka

இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை ஆகியோரின் சடலம் மீட்பு

அரநாயக்க - பொலம்பேகொட பிரதேசத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த பகுதியில் உள்ள அம்பலமாகாவில் தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலம்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய…
Read More...

75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் பேருந்துகள் அன்பளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500…
Read More...

தனது குழந்தைக்காக பூக்கள் வாங்கிகொண்டு சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

ஹொரண பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLINTEC) விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு காரில் வீடு திரும்பிக்…
Read More...

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்

உள்நாட்டு லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 334…
Read More...

மகள் எடுத்த விபரீத முடிவு : தாயார் பொலிஸில் முறைப்பாடு

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்சிரி காடன் பெல்காத்தன்ன பகுதியில், தனது மகள் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தாய் ஒருவரால் பசறை பொலிஸில்…
Read More...

வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை மாப்பாகலை பகுதியில் மாப்பாகலை தோட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் பதுளை பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது. 75 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக…
Read More...

எரிவாயு விலை திருத்தம் இன்று

எரிவாயு விலை திருத்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனம் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், முன்னதாக உலக சந்தையில் விலை…
Read More...

சுதந்திர சத்தியாக்கிரக சம்பவம் : கைது செய்யப்பட்ட 03 பேர் விளக்கமறியலில்

சுதந்திர சத்தியாக்கிரகம் என்ற பெயரில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து மருதானை - எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக நடத்திய சத்தியாக்கிரக சம்பவத்தில் கைது…
Read More...

ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பத்து இலட்சம் பேரின் வேலை

நாட்டில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் நெருக்கடி காரணமாக கொத்தனார் உட்பட சுமார் பத்து இலட்சம் பேரின் வேலைகள் ஆபத்தில் உள்ளதாக தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது…
Read More...