Browsing Tag

www tamilwin com srilanka

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை நிறைவுசெய்ய அறிவுறுத்தல்

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை அடுத்த பெரும்போகத்துக்கு முன்னர் நிறைவுசெய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல் பல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும்…
Read More...

5 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- சுழிபுரம் - தொல்புரம் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது,…
Read More...

ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கெதிரான மனு விசாரணை திகதி அறிவிப்பு

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை  சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை…
Read More...

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பலமுறை உதைத்த கடற்படை சிப்பாய்

வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக தெரிவிக்கப்படும் கடற்படை சிப்பாய் ஒருவரை கணேமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹா,…
Read More...

வர்த்தகரை கடத்தி 70 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஐவர்

கிராண்ட்பாஸ் பகுதியில் வர்த்தகர் ஒருவரை கடத்தி கப்பம் கோரிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச்சென்று 70 இலட்சம்…
Read More...

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதிய நிதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத காரணத்தினால் வாக்குறுதியளித்தபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
Read More...

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக விரோதமாகும்

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் அரசாங்கம் வேறாகவும் தேர்தல் ஆணைக்குழு வேறாகவும் செயற்பட்டு இரு தரப்புக்களுக்கிடையில் ஒரு போராட்டம் போல தெரிகிறது என அகில இலங்கை…
Read More...

13 இனை அடியோடு வெறுக்கிறோம்

-யாழ் நிருபர்- அண்ணாமலை இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் நாடு திரும்பி, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு 13வது சீர்திருத்தம் தான் தீர்வு என்றும், இங்குள்ள மக்கள் அதைத்தான்…
Read More...

தேர்தல் ஒத்தி வைப்பை கண்டித்து கந்தளாயில் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகத்தை தடுக்கும் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாட்டிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...