Browsing Tag

www tamilwin com srilanka

சீனாவிலிருந்து மீண்டும் சுற்றுலா பயணிகள்

சீனாவிலிருந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர் முதன்முறையாக சீனாவின் குவாங்சோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயாலைன்ஸ் விமானம் 115 சீன சுற்றுலாப் பயணிகளை நேற்றிரவு…
Read More...

வைத்தியர்களின் போராட்டம் நிறைவு

வைத்தியர்களின் போராட்டம் இன்று வியாழக்கிழமை நிறைவு புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் வெற்றியளித்துள்ளதாக,…
Read More...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று வியாழன் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

பப்புவா நியூ கினியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது…
Read More...

தாய்வான் எல்லையில் பதற்றம் : 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த…
Read More...

குளத்தில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு

கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள…
Read More...

கிரீஸ் ரயில் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு நேற்று புதன்கிழமை 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது…
Read More...

ஜனாதிபதியின் அவசர பணிப்புரை

அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.…
Read More...

அமெரிக்காவில் TikTok க்கு தடை : அழித்து விட 30 நாட்கள் அவகாசம்

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை ஆணையாளர் மற்றும் கல்முனை தலைமையக பொறுப்பதிகாரி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.…
Read More...