Browsing Tag

www tamilwin Com Sri Lanka

ரிமால் புயல்: சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரிமால் புயல் காரணமாக,…
Read More...

தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

யாழ். தாவடி பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி

இந்தியாவின் புதுடெல்லி - விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

சீரற்ற வானிலை: மக்களுக்கு எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இன்று ஞாயிற்று கிழமை காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை காலை 10.30 மணி வரை…
Read More...

காட்டு யானை தாக்கியதில் முதியவர் மரணம்

-பதுளை நிருபர்- கிராதுருக்கோட்டை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இலக்கம் 64 பேரியல் சந்தி கிராதுருகோட்டை…
Read More...

வெளி இணைப்பு இயந்திரத்துடன் ஆட்கள் இன்றி கரை ஒதுங்கிய படகு

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆட்கள் இல்லாத நிலையில் மீன்பிடி படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகில்…
Read More...

காதல் உறவால் தகராறு: ஒருவர் பலி

கொழும்பில் நேற்று சனிக்கிழமை காதல் உறவால் ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இதன் போது…
Read More...

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை, தொடம்வத்த பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை தொடம்வத்த…
Read More...

கணவனுக்கு மதுவில் விசம்: மனைவி மற்றும் சகோதரர் கைது

பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அவரது மனைவியும் மனைவியின் சகோதரனும் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில்…
Read More...

யாத்திரை சென்ற வேன் கோர விபத்து: ஒருவர் பலி

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் எம்பிலிபிட்டிய…
Read More...