Browsing Tag

www tamilwin Com Sri Lanka

கனடாவை வீழ்த்தியது அமெரிக்கா

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கனடாவை வீழ்த்தி 7 விக்கெட்டுக்களால் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம்…
Read More...

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல்…
Read More...

400 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக…
Read More...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை?

நாளை திங்கட் கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை பாடசாலைகளுக்கு…
Read More...

சீரற்ற காலநிலை: கடந்த 24 மணித்தியாலங்களில் 6 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அவிசாவளை - புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்டப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள கடல் அரிப்புக்கு தீர்வு

கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதால் அதனை தடுப்பதற்கு கடந்த வாரம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய இரதோற்சவம்

ஈழத்து புகழ் பூத்த யாழ். தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 14 நாள் திருவிழாவில் நேற்றைய…
Read More...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் துண்டு பிரசுரம்…
Read More...

யாழ் நூலகத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொதுசன நூலகம் ஏரிக்கப்பட்டு 43 வது ஆண்டினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வானது நேற்று சனிக்கிழமை மாலை யாழ் பொதுசன…
Read More...

கடலில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவின் மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளான். மூதூர் -அக்கரைச்சேனை…
Read More...