Browsing Tag

www tamilwin Com Sri Lanka

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும்

-யாழ் நிருபர்- புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை செவ்வாய் கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை…
Read More...

இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் திங்கட்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77…
Read More...

ஜனநாயக ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்: சாள்ஸ்

-யாழ் நிருபர்- மக்கள் ஆணை பெற்ற ஜனநாயக ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரித்துள்ளார்.…
Read More...

கந்தளாய் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம்

-மூதூர் நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாஷ தலைமையில் கந்தளாய் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம் பெருந்திரளான மக்களின் பங்களிப்பில் நேற்று…
Read More...

சிறைக்குள் இருந்து வந்து நீதிமன்றுக்கு முன்னால் கைப்பேசி திருடிய திருடன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன் தொலைபேசியை திருடியவர் நேற்று ஞாயிற்றுகிழமை குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவர் கடந்த வாரம் யாழ்ப்பாண…
Read More...

தேசிய சுற்றுச் சூழல் வாரத்தினை முன்னிட்டு விநாயகபுரம் பகுதியில் சிரமதானம்

-தம்பிலுவில் நிருபர்- தேசிய சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் பகுதியில் சிரமதான நிகழ்வு நேற்று முன் தினம் சனிக்கிழமை…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

இரத்தினபுரி, கிரியெல்ல பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மழையுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதால் மக்கள் மிகவும் அவதானமாக…
Read More...

யாழில் காசோலையினூடாக பண மோசடி : இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நிறப்பூச்சுகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர், காசோலையை கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட அறிவிப்பு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொலிஸ், விசேட அனர்த்த நிவாரணப் பிரிவை நிறுவியுள்ளது. 011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின்…
Read More...

சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கிய சிறுமி பலி

அவிசாவளை, ஹேவாஹின்ன பிரதேசத்தில் சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 11 வயதுடைய சிறுமி என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மோசமான வானிலை…
Read More...