Browsing Tag

www tamilwin Com Sri Lanka

தமிழரசுக் கட்சியின் வழக்கு திருகோணமலை நீதிமன்றில்

-மூதூர் நிருபர் - தமிழரசுக் கட்சியின் வழக்கு திருகோணமலை நீதிமன்றில் தமிழரசு கட்சியின் புதிய தலைவர், எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலை சமர்ப்பிக்க வேண்டும், என நீதிமன்றால்…
Read More...

மட்டக்களப்பில் பரபரப்பு : 98 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி-வீடியோ இணைப்பு –

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் மாணவர்களுக்காக இன்று புதன்கிழமை நண்பகல் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக இதுவரை 98 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் சுகவீனமுற்ற…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் 22 கரட் 1 கிராம் தங்கம் - 30,625 ரூபா 22 கரட் 1 பவுண் தங்கம் - 245,000 ரூபா 24 கரட்1…
Read More...

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள் நாளை வேலைநிறுத்தம்

இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட…
Read More...

மட்டு.வவுணதீவில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சட்ட விரோத மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக சேர்க்கிள் இளம்…
Read More...

தோப்பூர்-அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி சிரமதானம்

-மூதூர் நிருபர்- தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி இன்று புதன்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. மூதூர்…
Read More...

புதிய ஏர்பஸ் விமானம் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் இன்று புதன்கிழமை காலை பிரான்சின்…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின்…
Read More...

குச்சவெளி கடற்பரப்பில் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு : மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து, மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை காலை பொது…
Read More...