Browsing Tag

www tamilwin Com Sri Lanka

வரலாற்று பிரசித்தி பெற்ற நகுலேச்சர ஆலயத்தில் சிவராத்திரி

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான யாழ். கீரிமலை, நகுலேஸ்வர், நகுலாம்பிகை தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

ஆதன வரி அறவீட்டில் முறைகேடு : பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் வரி அறவிட்டுள்ளதாக…
Read More...

உலக வங்கி நிதியுதவி PSSP திட்ட பணிப்பாளர் உட்பட குழுவினர் திருகோணமலைக்கு திடீர் விஜயம்

-திருகோணமலை நிருபர்- உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக…
Read More...

ஜப்பான் தூதுவருடன் சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் உத்தியோக பூர்வ சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mlzukoshl hideaki  தலைமையிலான உயர் மட்ட குழுவினர் மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்குக்கிடையில் சந்திப்பொன்று கடந்த…
Read More...

கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்த அறிஞர்கள் குழு உருவாக்கம்

-யாழ் நிருபர்- வட பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அறிஞர்கள் குழாமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை…
Read More...

ஒரு வாக்கு அதிகமாக விழுந்தாலும் இலங்கை தமிழினம் 13ஐ ஏற்றுக்கொண்டதாக காட்டப்படும்

நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை த.தே.ம முன்னணி…
Read More...

கடலில் அரித்து செல்லும் ஆபத்தில் மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாகி பாவிக்க முடியாத நிலைக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. உடனடியாக மாற்று இடத்தில்…
Read More...

குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்திய யானைகள்

-கிளிநொச்சி நிருபர்- விசுவமடு நாச்சிக்குடா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த யானைகளால் பயன்தரும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்…
Read More...

வாகனத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வாகனம் ஒன்றை பின்னால் நகர்த்த முற்பட்ட போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த…
Read More...

மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து : 17 வயது சிறுவன் உயிரிழப்பு

கந்தானை வெலிகம்பிட்டிய - கணேமுல்ல வீதியில் தும்பெலிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More...