Browsing Tag

Today Tamil News Paper

Today Tamil News Paper – இன்றைய தமிழ் செய்தித் தாள் இலங்கை இந்திய மலேசிய சுவிஸ் கனடா அமெரிக்கா செய்திகளின் தொகுப்பு – கலை கலாச்சார விளையாட்டு அரசியல் செய்தி

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகளை பாதுகாப்பு…
Read More...

புகையிரத கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான 26கடவையில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கிறது

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கிறது கடந்த ஏப்ரல் 5 ஆம்திகதியிலிருந்து 15ஆம்திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் வடதிசை நோக்கிய…
Read More...

அம்பாறையில் களை கட்டியுள்ள வெள்ளரிப்பழ விற்பனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளன. குறிப்பாக…
Read More...

வாள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் 4 சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்- தடைசெய்யப்பட்ட வாள் (கடு) மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் 4 சந்தேக நபர்களை பதுளை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…
Read More...

கல்முனை பஹ்ரியாவின் பவளவிழா உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பவளவிழா நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கும் நிகழ்வும்/ இப்தார் வைபகமும்…
Read More...

பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் 13 பாடசாலைகள் பாதிப்பு

-பதுளை நிருபர்- நுவரெலியா போக்குவரத்து சபையின் கீழ் இயங்கி வந்த இராகலையில் இருந்து ஹைய்பொரஸ்ட் வழியாக கோணபிட்டிய குட்வுட் வரையிலான பேருந்து சேவை அண்மைகாலமாக நிறுத்தப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலை பொதுவைத்தியசாலை சிற்றூழியர்களின் மனிதாபிமான செயல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொதுவைத்தியசாலை சிற்றூழியர்களின் மனிதாபிமான செயல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்களை அனுமதிக்கும் இடத்தில் நோயாளர்களை ஏற்றிச்…
Read More...

இ.போ.ச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து தங்க நகை திருட்டு

இ.போ.ச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து தங்க நகை திருட்டு யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகை களவாடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...