Browsing Tag

Today news

கல்வி சக்தி என்னும் செயல் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் 'கல்வி சக்தி' என்னும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும்…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதிபர்களுக்கு வரவேற்பு

-ஷோபனா ஜெகதீஸ்வரன்- மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இலங்கை அதிபர் சேவைக்காக கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கான வரவேற்பு மற்றும் பாராட்டு…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை

-மன்னார் நிருபர்- தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்று வியாழக்கிழமை…
Read More...

தங்காலையில் ஜேர்மன் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் கடலில் குளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுற்றுலா பயணி அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 322.50…
Read More...

யாழில் களைகட்டியுள்ள தீபாவளி பண்டிகை கொண்டாட்ட கொள்வனவு

-யாழ் நிருபர்- எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலரவிருக்கும் தீபாவளி தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை…
Read More...

20 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வீழ்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அதிகாரிகளிடம்…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் தனியார் பேருந்தொன்று சேதம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த பகுதியில் பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார்…
Read More...

காசாவில் இருந்து பிரித்தானிய பிரஜைகள் வெளியேற்றம்

காசாவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பிரித்தானிய பிரஜைகள் வெளியேறி, அவர்கள் ரஃபா வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளதாக, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் சிக்கியுள்ள…
Read More...

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு, அதனுடன்  தொடர்புடைய காப்புறுதி நிறுவனங்களுக்கு…
Read More...