Browsing Tag

Today news

பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா

-யாழ் நிருபர்- யாழ்.வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான சில தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…
Read More...

14 லட்சம் பேரின் அந்தரங்க தகவல்கள் லீக்

சிங்கப்பூரின் ஷாப்பிங் மற்றும் பேமெண்ட் நிறுவனத்தின் 1.45 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியதால், அந்த நிறுவனத்துக்கு 74,400 டொலர் அபாரதம்…
Read More...

இலங்கையில் மூன்றாம் வகுப்பில் கல்வி கற்கும் 85% மாணவர்களுக்கு எழுத்தறிவு மட்டம் குறைவு

இலங்கையில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் 85 வீதமான மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண் கணித அறிவை குறைந்தபட்ச நிலையிலேனும் எட்டவில்லை என UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென…
Read More...

தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண் : 11 நாட்கள் வெளியேற போராடி உயிரிழந்தார்

பிரேசிலில் பெண் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டதாகவும், சவப்பெட்டியில் இருந்து வெளியேற 11 நாட்கள் அவர் போராடியிருக்கலாம் என்றும் அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு…
Read More...

மதுபானம் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயது மாணவி

மதுபானம் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு…
Read More...

அடுத்த மாதம் முதல் இலங்கை மாணவர்களுக்கு பாலியல் கல்வி

இலங்கை மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. புத்தகம் அச்சிடுவது கஸ்டமாக உள்ளதால் ஒன்லைனில் புத்தகங்களை வாசிக்குமாறு…
Read More...

வவுனியாவில் இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு வடக்கு ஆளுநர் அனுதாபம்

வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார். …
Read More...

போர்ட்டபிள் எனும் பல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலி அன்பளிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ்…
Read More...