Browsing Tag

Today News Paper Tamil

Today News Paper Tamil – இன்றைய செய்தி தாள் 2023 அரசியல், விளையாட்டு, யோதிடம், சினிமா காலை கலாச்சார நிகழ்வுகள் நாணய மாற்று விகிதம் என்பவற்றின் தொகுப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு

-யாழ் நிருபர்- எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஸ்ட ஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர்…
Read More...

அராஜக காட்டுச் சட்டங்களை இந்த புதிய அரசாங்கம் முன்னெடுக்கின்றது

-யாழ் நிருபர்- அரசியலமைப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளைக்கூட ஏரிஏ சட்டம் பறித்தெடுப்பதற்கான உள்நோக்கங்களைக் கொண்டிருக்கின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல் நாட்டில், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

திருமண ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருந்த இருவர் உயிரிழப்பு

திருமண ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின்-பீகார் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றின் பின்னர் நடைபெற்ற…
Read More...

இன்று முட்டை கிடைக்காவிட்டால் பேக்கரிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாம் கட்ட முட்டைகளை இன்று சனிக்கிழமை பேக்கரி உரிமையாளர்களுக்கு விநியோகிக்க முடியும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
Read More...

பசறையில் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- பசறை கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பசறை கோணக்கலை லோவர்…
Read More...

தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 19 வயது இளம் பெண்

தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் மிசிஸிப்பி மாகாணத்தில் வசிக்கும் 19 வயது…
Read More...

திருகோணமலை மீனவர்கள் மோதல் சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை திருக்கடலூர் மற்றும் விஜிதபுர மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை…
Read More...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு : 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு முதல் காலாண்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம். இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையினால் மார்ச் மாதம் வருவாய் 22%…
Read More...

இலங்கை – நியூஸிலாந்து T20 தொடர் : 4 விக்கட்டுகளால் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்தின்…
Read More...