Browsing Tag

tamil sports news

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 61 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறி…
Read More...

ஹரக் கடாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000…
Read More...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி!

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன, இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?, என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…
Read More...

பிளே ஓப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது லக்னோ!

-ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று திங்கட்கிழமை லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற…
Read More...

தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வடக்கு பப்புவாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க…
Read More...

போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மு.ப. 10 மணியளவில் ஆளுநர்…
Read More...

வீட்டின் அருகில் இருந்த கடைக்கு சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில்…
Read More...

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கெஹெலிய

"ஊழல்" குற்றம் புரிந்ததாக சந்தேகித்து, மூன்று முறைப்பாடுகளுக்கு அமைவாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்…
Read More...

வெற்றி பெற்ற 40 % வேட்பாளர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம்

அமரத்துவம் அடைந்த மட்டக்களப்பு, அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தன்னாமுனை புனித…
Read More...