Browsing Tag

tamil news sri lanka

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வரோதயர் நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மனித உடல் அழுகிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருகோணமலை…
Read More...

ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளின் அடித்தட்டு எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே…
Read More...

விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கிராண்ட்பாஸ்…
Read More...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 6 பேர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து 2 பேர் படுகாயம்

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பழங்களுடன் பயணித்த கெப் வண்டி இன்று வெள்ளிக்கிழமை 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில்…
Read More...

பசறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை - பசறை அம்பத்தன்ன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 13 ஆம் கட்டை வனாத்தவில்லுவ பகுதியை…
Read More...

சாதாரண தர மாணவர்களுக்கான செய்முறைப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை தொடர்பான அறிவிப்பு க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என…
Read More...

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து 5 மாகாணங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும்…
Read More...

இயற்கை எரிவாயு மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

இயற்கை எரிவாயு மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று புதன்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு…
Read More...

அஸ்வெசும நிதி நிறுத்தப்படுகிறதா?

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் மே மாதம் முதல் நிறுத்தப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...