Browsing Tag

tamil news channel

சின்னம்மை நோயிற்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை

அரச வைத்தியசாலைகளில் சின்னம்மை நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். சின்னம்மை…
Read More...

ரிஷாட் பதியுதீன் – சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு!

ரிஷாட் பதியுதீன் சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்…
Read More...

ஐ.பி.எல் தொடர் மீண்டும் இன்று ஆரம்பம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா - பாதிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான…
Read More...

உயரும் மின்சார கட்டணம்?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள்…
Read More...

பயணிகள் இன்றி வெறிச்சோடிய நானுஓயா ரயில் நிலையம் : பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

-நுவரெலியா நிருபர்- ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நானுஓயாவில் பயணிகள் கூட்டமில்லாததால் ரயில் நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.…
Read More...

தூய்மையான அரசியலை செய்யும் ஒரே கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தான்!

தூய்மையான அரசியலை செய்யும் ஒரே கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தான், என இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.…
Read More...

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு -பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்…
Read More...

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கலந்துரையாடல்!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் -உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல்வேறு…
Read More...

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : 12 பேர் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு சம்பவம் -உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக…
Read More...

புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கப்பட மாட்டாது

புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கப்பட மாட்டாது-புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன…
Read More...