Browsing Tag

swiss today tamilnews

மட்டு.வவுணதீவில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சட்ட விரோத மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக சேர்க்கிள் இளம்…
Read More...

தோப்பூர்-அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி சிரமதானம்

-மூதூர் நிருபர்- தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி இன்று புதன்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. மூதூர்…
Read More...

புதிய ஏர்பஸ் விமானம் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் இன்று புதன்கிழமை காலை பிரான்சின்…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின்…
Read More...

குச்சவெளி கடற்பரப்பில் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு : மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து, மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை காலை பொது…
Read More...

ஹஜ்ஜூப் பெருநாளுக்காக வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க கோரிக்கை

எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட உள்ளனர். இதற்காக கல்விக் கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு முதல் நாளான…
Read More...

அகில இலங்கை தமிழ் மொழித் தினம் : மாவட்ட மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் முதலிடம்

கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை ஆகிய வலயங்களைப் பின்தள்ளி அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடத்தைப்…
Read More...

மீனவர் மீது துப்பாக்கிச்சூடு – றிஷாட் பொலிஸ்மா அதிபரிடம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது…
Read More...

மீனவர்கள் தீவிரவாதிகளை போன்று நடத்தப்படுகின்றனர் – இம்ரான் எம் பி

மீனவர்கள் தீவிரவாதிகள் போல் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். குச்சவெளியில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம்…
Read More...

தேசபந்து விவகாரம் : 3ஆவது நாளாகவும் கூடிய விசாரணை குழு

தேசபந்து விவகாரம் : 3ஆவது நாளாகவும் கூடிய விசாரணை குழு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க,…
Read More...