Browsing Tag

news24 sinhala

கொழும்பில் உள்ள காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட அறிவிப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழம் மீண்டும் திறப்பு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி…
Read More...

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

💢அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவு வகை முந்திரிப் பருப்பாகும். இது பெரும்பாலான இந்திய இணிப்பு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு இதில் ஏகபோக…
Read More...

திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இறுதிப்போட்டி

-திருக்கோவில் நிருபர்- திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இச்சுற்றுப்போட்டியானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த…
Read More...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என…
Read More...

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள் கையளிப்பு

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...

கிரிகெட் வீரர் துலிப் சமரவீரவிற்கு 20 வருட தடை விதிக்கபட்டுள்ளது

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம்…
Read More...

கழுதை உயிரிழப்பு: 55 பேர் மீது வழக்கு பதிவு

இந்தியாவில் பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்கிற கிராமத்தில் கழுதை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் குற்றபுலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யபட்டுள்ளார்

நிதி மோசடி வழக்கில் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கை வந்த பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு…
Read More...

மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை வாக்களிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று…
Read More...