Browsing Tag

news 7 mannar news online

இருவரின் உடமைகளில் ஐஸ் போதை பொருளை வைத்து கைது செய்த பொலிஸார்

-மன்னார் நிருபர்- மன்னாரில் நேற்றைய தினம் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இருவரின் உடமையில் ஐஸ் போதைப் பொருளை வைத்து கடுமையாக அவர்களை தாக்கி  மன்னார் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபர் விளக்கமறியலில்

-பதுளை நிருபர்- எல்ல பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 28ஆம் திகதி பிற்பகல் எல்ல, கிடலெல்ல பகுதியை…
Read More...

மா மற்றும் மஷாலா தூள் உற்பத்தி நிலையம் திறப்பு

-கிண்ணியா நிருபர்- பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு அவர்களின் திறன்கள், அறிவு மற்றும் சாத்தியமான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிலையான வருமானத்தை வழங்குவதற்காக கிண்ணியா…
Read More...

4 வயது சிறுவனுக்கு எமனான பாடசாலை வேன்

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளான். பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த அருணா ஹர்க்ஷான் (வயது - 4) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிற்குள் இருந்த…
Read More...

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில்…
Read More...

மட்டக்களப்பு வாகரையில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதி வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

பலசரக்கு ஏற்றுமதியில் 15 கோடி இலாபம்

தேசிய பலசரக்கு ஏற்றுமதி ஊடாக கடந்த வருடத்தில் 15 கோடி ரூபாவுக்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கராம்பு, மிளகு, சாதிக்காய்,…
Read More...

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த…
Read More...

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை: ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

-திருகோணமலை நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை வழக்கு…
Read More...

லீப் ஆண்டு பற்றிய அறியப்படாத தகவல்கள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு என்ற இயற்கை நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு 366 நாட்களை கொண்டு லீப் ஆண்டாக அமைந்துள்ளது. பூமி அதன் சொந்த…
Read More...