Browsing Tag

news 7 mannar news online

யோர்ச் அருளானந்தத்தின் “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய…
Read More...

மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்

-மன்னார் நிருபர்- எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் நிர்வாக தெரிவு இடம்பெற்று தலைவராக…
Read More...

திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர்

-கிண்ணியா நிருபர்- திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வு நேற்று…
Read More...

உயர்வடையும் வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ…
Read More...

இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று ஞாயிற்று கிழமை காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில்…
Read More...

நுவரெலியாவில் இடம்பெற்ற சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி

நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் காயம்

கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்கலன் வாகனம் மாத்தறையில்…
Read More...

“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25”இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் …
Read More...

மாணவர்கள் உட்பட பலர் மதுபானசாலை திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்று கிழமை…
Read More...

அருகி வரும் கலைகளை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்: வி. நிஹாறா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தற்காலத்தில் அருகி வரும் பராம்பரிய சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியக் கலைகளை பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா…
Read More...