Browsing Tag

news 7 mannar news online

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்

மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் பல இன விலங்குகளை இணைத்து புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி…
Read More...

கொத்துரொட்டிக்குள் நெளிந்த புழுக்கள்

கிளிநொச்சி கனகராஜன்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கொத்துரொட்டியில் புழுக்கள் நெளிந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
Read More...

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்: தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை

-மன்னார் நிருபர்- 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய…
Read More...

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அரபு நாடான சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கிங் சல்மான் எனும் குறித்த சர்வதேச விமான நிலையம் மூலம் 150,000 வேலை…
Read More...

பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வழக்கிற்கு வருகை தராதவர்களுக்கு பிடியாணை

கொம்மாதுறையில் மயிலத்தமடு பண்ணையாளர்கள் மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இன்று திங்கட்கிழமை வருகை தராதவர்களுக்கு பிடியாணை…
Read More...

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சடாஷ்டக யோகம்: கவனமாக இருக்கவேண்டிய ராசியினர்

நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதே  போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோர் 30 ஆம் திகதி…
Read More...

சமன் ரத்நாயக்க இன்று நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்கு  இன்று திங்கட்கிழமை அழைத்துவரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம்…
Read More...

கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு: சட்ட நடவடிக்கைக்கு தயார்

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More...

நீராட சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

காலி  மாவட்டத்தின் எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி நேற்று ஞாயிற்று கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை…
Read More...

கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற பெண் கைது

கொழும்பு மட்டக்குளியில் குடு ராணி என அழைக்கப்படும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி…
Read More...