Browsing Tag

news 7 mannar news online

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தின நிகழ்வு

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச…
Read More...

முட்டைகள் இன்று இறக்குமதி

எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று ஞாயிற்று கிழமை…
Read More...

கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா

-யாழ் நிருபர்- பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. 15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம்…
Read More...

கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்கள்: 19 வயது இளைஞன் கைது

கனடாவில், இலங்கையில் இருந்து புதிதாக குடிபெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் வீட்டிலிருந்து…
Read More...

வீட்டை விட்டு சென்றவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ்…
Read More...

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேரூந்தின் அவல நிலை

-மன்னார் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.…
Read More...

வீதியில் மரக்கட்டைகளுடன் மன்னார் மக்கள் போராட்டம்

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

இலங்கையில் தென்னை பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி விழிப்புணர்வு கலந்துரையாடல்…
Read More...

ஈரானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று செவ்வாய் கிழமை காலை 4.20 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக…
Read More...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவி ஏற்பு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் நேற்று திங்கட்கிழமை அதிபர் மாளிகையில் பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில்…
Read More...