Browsing Tag

news 7 mannar news online

கிழக்கு ஆளுநரால் சித்திரை புத்தாண்டு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் -கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்…
Read More...

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- சுவிட்சர்லாந்தில் இருந்து நேற்று முன் தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்தவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் (வயது - 55) என்பவரே…
Read More...

புனித நோன்புப் பெருநாள்

இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புதன் கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்புப்…
Read More...

காதலி உயிரிழந்து 50ஆவது நாள்: காதலனின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் காதலி தூக்கிட்டு இறந்து 50ஆவது நாளான நேற்றைய தினம் வியாழக்கிழமை காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
Read More...

வாகன விபத்து: 2 வயது குழந்தை பலி

வெல்லவாய - மொணராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது மற்றும் 8 மாதங்கள் ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.…
Read More...

புதிய கலப்பின சோளம் விதைகள்: விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள்

வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கலப்பின சோளம் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய…
Read More...

பீடி இலைகளை கடத்த முயற்சி: ஒருவர் கைது

கற்பிட்டி பகுதியிலிருந்து நாகவில்லு பகுதிக்கு பீடி இலைகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட நபரொருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது…
Read More...

குளியாப்பிட்டியில் உணவகங்களில் விசேட சோதனை நடவடிக்கை

குளியாப்பிட்டிய நகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்று செவ்வாய் கிழமை விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையின போது மனித பாவனைக்கு உதவாத…
Read More...

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

அனைவருக்கும் ஆங்கிலம் திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன…
Read More...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச, மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன. அத்துடன் இம்மாதம் 24ஆம் திகதி முதலாம்…
Read More...