Browsing Tag

new york

கஞ்சாவுடன் இளைஞர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 3 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய்…
Read More...

இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்: தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

இந்தியாவில் டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னஞ்சல்கள்…
Read More...

பாடசாலை உபகரணங்களுக்கான வரிகளை குறைக்க கோரிக்கை

பாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும்…
Read More...

மூளாயில் கசிப்புடன் சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேக நபரான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

சொத்து கேட்டு தாயையும் 13 வயது சிறுவனையும் தாக்கிய நபர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும், அந்த தாயின் 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்றையதினம்…
Read More...

ஜனாதிபதியினால் கொடகவெல பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிப்பு

-பதுளை நிருபர்- நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்கம்…
Read More...

சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் நிறுத்தப்பட்டுள்ளது

சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும்  பெரும்பாலான இடங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலில் செய்யப்பட்ட குழம்பு…
Read More...

1000 வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடைந்த கால அவகாசத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேசிய தேர்தல்…
Read More...

சான்றளிக்கப்பட்ட பன்றி இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல்

தற்போது சந்தையில் ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். ஆபிரிக்கப் பன்றிக்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கம்பஹா கவுடன்கஹ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். சம்பவத்தில் கம்பஹா - மாகோவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே…
Read More...