Browsing Tag

new york

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது -…
Read More...

சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்படுவதில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமூக வாழ்க்கைக்கும் நிலையான சமாதானத்திற்குமான சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்படாமல் இனத்துவம் சார்ந்த மறைமுகமான நிகழ்ச்சி…
Read More...

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

ஐஸ் போதைப்பொருட்களை கடத்திய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற…
Read More...

மண் அகழ்வை கண்டித்து மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் திறந்து வைப்பு

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயமானது…
Read More...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார். வயல்கள் மற்றும் நீர்…
Read More...

இலங்கை மக்களுக்கு மருத்துவ முகாமை நடாத்துவதற்கு வருகை தந்த சீன கப்பல்

சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் (ark peace) நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலானது இலங்கை மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை…
Read More...

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும்

-யாழ் நிருபர்- ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு…
Read More...

அகதிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அருண் ஹேமச்சந்திர

-மூதூர் நிருபர்- மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்திற்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...