Browsing Tag

new york

பொங்கல் பொங்கிவழியும் திசையும்: அதன் பலன்களும்

உறவுகளோடு ஒன்று கூடி புதிதாக அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைக்க புதிய மண்பானை வாங்கி அதில் அரிசி கழுவிய தண்ணீருடன் பசும்பால் சேர்த்து புதிய அடுப்பில் சமநிலையில் வைத்து இளம்…
Read More...

கிழக்கு மாகாணத்தின் சேவைகளை பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர்

-திருகோணமலை நிருபர்- சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல்…
Read More...

யாழ் வருகிறார் நீதி அமைச்சர் விஜயதாச

-யாழ் நிருபர்- நல்லிணக்க தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில், தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஒருங்கிணைப்பில் நாளை…
Read More...

விஜயகாந்துக்கு சாணக்கியன் அஞ்சலி

எம் மக்கள்மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக…
Read More...

நிவாரணம் வழங்குவதும் நிவாரணத்தைப் பெறுவதும் மாத்திரம் கவனத்தில் இருக்கக் கூடாது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- காலத்துக்கு காலம் அவ்வப்போது சுழற்சியாக இடம்பெறும் இயற்கை, செயற்கை இடர், அழிவு நாச வேலைகள் என்பனவற்றுக்காக நிவாரணம் வழங்குவதும் நிவாரணத்தைப் பெறுவதும் மாத்திரம்…
Read More...

நயினாதீவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், நயினாதீவில் 21 கிலோ கிராம் கஞ்சா நேற்று சனிக்கிழமை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது…
Read More...

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு பெண் செய்த காரியம்

தங்காலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரகெட்டியார கிழக்கில் நேற்று சனிக்கிழமை இரவு வீட்டினுள் நுழைந்து பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால்…
Read More...

இஸ்ரேலுக்கு எதிராக கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் கிண்ணியா சிவில் சமூக ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை கிண்ணியாவில் இடம் பெற்றது.…
Read More...

இலங்கையை உலகளாவிய ஆயுத மோதலுக்குள் தள்ளவே அரசு முயல்கிறது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கையை உலகளாவிய ஆயுத மோதலுக்குள் தள்ளாமல் ஒதுங்கியிருக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரி 40 சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.…
Read More...

3 மாடி கட்டடத்தில் தீ பரவல்: ஏராளமான சொத்துக்கள் நாசம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவலில்…
Read More...