Browsing Tag

minnal 24

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 4 வயது சிறுவன் மரணம்

கேகாலை, பாதுக்கை - கொழும்பு வீதியில் லியன்வல சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். லொறி ஒன்று மோட்டார்…
Read More...

கிண்ணியா தளவைத்தியசாலையில் ரம்மிய இல்லம் உளநலப் பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவொன்று நேற்று முன் தினம் புதன் கிழமை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப்…
Read More...

மின் கம்பத்தில் மோதி வேன் விபத்து

அநுராதபுரம், பதவிய வீதியில் ரம்பகெப்புவெவ சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியால் பயணித்த வேன்…
Read More...

ஹசீச் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பாணந்துறை பாலத்திற்கு அருகில் ஹசீச் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவரே…
Read More...

இலங்கையை பின் தள்ளிய இந்தியா

உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக 2025 ஆம் ஆண்டில் இந்தியா மாறியுள்ளது. இந்தியத் தேயிலை சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு இந்தியா 254 மில்லியன் கிலோகிராம்…
Read More...

கைவிடப்பட்ட காணியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு

களுத்துறை - பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலின்கந்த பகுதியில் கைவிடப்பட்ட காணியிலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கியும், 05 தோட்டாக்களும் நேற்று வியாழக்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் லொறியில் சிக்கி சேதமடைந்த தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாஸ்டர் சிவலிங்கத்தின் ஜனன தினத்தை நினைவு கூறும் நிகழ்வு

மட்டக்களப்பில் கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின் 92 ஆவது ஜனன தினத்தை நினைவு கூறும் முகமாக ஆணிவேர் உற்பத்திகளினால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கூழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.…
Read More...

வனஜீவராசிகளின் கணக்கெடுப்பு அறிக்கை இன்று

பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்குகள் தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர்…
Read More...

ஐ.பி.எல் தொடரின் 8ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. எம்.ஏ சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ரோயல்…
Read More...