Browsing Tag

minnal 24

தென் கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின்…
Read More...

ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவனை மத்திய ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு கல்முனை பிரதேச செயலகம்…
Read More...

தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

-கிண்ணியா நிறுபர்- திருகோணமலை பாலையூற்றில் இயங்கி வரும் எஸ்/அந்தோனிஸ் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது. கல்வி நிலையத்தின் பிரதானி ப. சுதன்…
Read More...

வவுனியாவில் கால்வாய் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு: பா. உ கு.திலீபன் தெரிவிப்பு

-மன்னார் நிருபர்- வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...

இரு குழுக்களுக்கிடையே மோதல்: 17 பேர் காயம்

கிண்ணியா நிருபர் திருகோணமலை தம்பலகாமம் தெலுங்கு கிராமத்தில் நேற்று சனிகிழமை இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பெண்கள் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . இந்த…
Read More...

டீ.ஜே இசை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தடல்ல பகுதியில்  நேற்று…
Read More...

வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை…
Read More...

90 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91, 182, 364, நாட்கள்…
Read More...

ஆணுறுப்பை கடித்து குதறிய நாய்

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆண் ஒருவரின் அந்தரங்க உறுப்பை நாய் கடித்துள்ளது. கர்னல் மாவட்டத்தின் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் (வயது 30 ) கரண் என்பவரே…
Read More...

விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம்

களுத்துறை வல்லவிட்ட பிரதேசத்தில் விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று வல்லவிதா அறக்கட்டளையின் அனுசரணையில் நடைபெற்றுள்ளது.. விசேட தேவையுடையோரின் திறமைகளை மேம்படுத்தும்…
Read More...