Browsing Tag

minnal 24

ஏப்ரல் 7ஆம் திகதி மாயமாகவுள்ள மனித நிழல்கள்

எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி, திங்கட்கிழமை மதியம் 12:12 மணிக்கு சூரியன் கொழும்புக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றும், இதனால் செங்குத்து நிழல்கள் சிறிது நேரத்தில் மறைந்து விடும் என்றும்…
Read More...

மட்டக்களப்பு கிரான்குளத்தில் சற்று முன்னர் விபத்து: ஒருவர் காயம்

மட்டக்களப்பு கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையில் சற்று முன்னர் வீதியை விட்டு விலகி கார் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக…
Read More...

விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு

கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட புதிய விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வங்கியின் ஊடாக ஏற்கனவே 6 பெண்கள் பயனடைந்துள்ளனர்.…
Read More...

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று புதன் கிழமை அதிகாலை 2.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3…
Read More...

வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த வாக்கு அட்டைகள் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி…
Read More...

அம்பாறையில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் பழுதடைந்த பழ விற்பனை காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை  - C வடக்கு,…
Read More...

மாவடிப்பள்ளி பாலத்தில் வாகன நெரிசல்

-அம்பாறை நிருபர்- மாவடிப்பள்ளி பாலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஒடுங்கிய…
Read More...

காட்டு யானைகளைப் பாதுகாக்க புதிய திட்டம்

ரயிலுடன் மோதி காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான திட்டத்தை வனஜீவராசிகள் திணைக்களம் தயாரித்துள்ளது. சுற்றாடல் அமைச்சு, ரயில்வே திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம்…
Read More...

மியன்மார் நில அதிர்வு: 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிப பெண்

மியன்மாரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வயோதிப பெண் ஒருவர் நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த…
Read More...

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொண்டுவரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சாந்தினி சந்திரசேன…
Read More...